சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியில் மழை நீடிக்க வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் மாவாட்டங்களிலும் மழை நீடிக்க வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்