ஆர்சிபி அணிக்காக நிச்சயமாக விளையாடுவேன். ஐபிஎல் தொடரில் நான் விளையாடும் கடைசி நாள் வரை அணிக்காக விஸ்வாசமாக இருப்பேன், இந்த அணிக்காக 120 சதவீதம் உழைப்பை வழங்கியிருக்கிறேன் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி உருக்கமாகத் தெரிவித்தார்.
ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
0 கருத்துகள்