"வலுவாகத் திரும்பிவருவோம்"- என்று கடந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட முதல்மமுறையாகத் தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேறியபோது கேப்டன் தோனி வருத்தத்தோடு கூறியவை. ஆனால், அவர் சொன்ன வார்த்ைகளை நேற்று நிரூபித்துவிட்டார்.
ஆம், 14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று, வலுவாகத் திரும்பிவந்துட்டோம் என்று ரசிகர்களிடம் தங்களை நிரூபித்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது 4-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
0 கருத்துகள்