Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பின் தங்கத்தேர் வீதியுலா

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேற்று முதல் தங்கத்தேர் வீதியுலா தொடங்கியுள்ளது.

கரோனா பரவல் காரணமாக அரசு உத்தரவுப்படி கோயில்களில் தங்கத்தேர் வீதியுலா நடைபெறவில்லை. தற்போது கரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், கோயில்களில் தங்கத்தேர் வீதியுலா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்