Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருவதால் பல இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்திருக்கிறார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்