Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பெருமையாக இருக்கு: கொல்கத்தா கேப்டன் மோர்கன் ஆறுதல்


ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியி்ல சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம், செயல்பாடு ஆகியவற்றை நினைத்து பெருமையாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி்ன் கேப்டன் மோர்கன் தெரிவி்த்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2014 ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது. 3-வது பட்டத்துக்காக போராடிய கொல்கத்தா அணி 27 ரன்களில் சிஎஸ்கே அணியிடம் தோல்விஅடைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்