Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2022 ஐபிஎல் ஏலம் ஹைலைட்ஸ்: இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்கு வாங்கியது மும்பை: தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கு அள்ளியது சென்னை

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில்இந்திய அணியின் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை ரூ.15.25 கோடிக்குமும்பை இந்தியன்ஸ் அணியும், தீபக் ஷாகரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வானிடு ஹசரங்காவை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வாங்கியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்