Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | ராகுல் தெவாட்டியாவின் மிராக்கிள் சிக்ஸர்ஸ் - கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்ற குஜராத் அணி

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அந்த அணியின் ஓப்பன் சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை இழந்தார்.

190 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒப்பனர்கள் சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் இணை 3 ஓவர் வரை மட்டுமே தாக்குப்பிடித்து. ரபடாவின் ஓவரில் 6 ரன்களே எடுத்த நிலையில் மேத்யூ வேட் முதல் விக்கெட்டாக நடையை கட்டினார். ஒன் டவுன் பேட்ஸ்மேனாக அறிமுக வீரர் சாய் சுதர்சன் இறங்கினார். அறிமுக ஆட்டத்துக்கு ஏற்ப சாய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்