கோவையில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியை, லைகா கோவை கிங்ஸ் அணி வீழ்த்தியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் (டிஎன்பிஎல்) தொடர் கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு சொந்த மண்ணில் லைகா கோவை கிங்ஸ் அணி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.
0 கருத்துகள்