சாங்வான்: தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா தங்கப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரரான அர்ஜுன் பாபுதா, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் லூகாஸ் கோசெனிஸ்கியை எதிர்த்து விளையாடினார்.
0 கருத்துகள்