Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சிஎஸ்கே அணியுடனான எதிர்காலம்: நான்கு வார்த்தை ரிப்ளையை டெலிட் செய்த ஜடேஜா? ரசிகர்களின் ரியாக்‌ஷன்

ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது பயணத்தை தொடருவாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் ட்வீட்டுக்கு அவர் செய்த நான்கு வார்த்தைகள் அடங்கிய ரிப்ளையை டெலிட் செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. அப்படி என்ன செய்தார் ஜடேஜா?

கடந்த மே மாதம் நிறைவடைந்த 15-வது ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே சென்னை வெற்றி பெற்றிருந்தது. அதோடு தொடரை 9-வது இடம் பிடித்து நிறைவு செய்திருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்