Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பட்டதாரி, ஐ.டி. ஊழியர்களை இலக்காக வைத்து கோடிக்கணக்கில் பணம் பறிப்பு: புதுப்புது வடிவங்களில் இணையதள மோசடிகள்

சென்னை: “ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும்” - இது ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் வரும் வசனம். இவ்வாறு, மக்களின் ஆசையை தூண்டி வெவ்வேறு விதமான மோசடிகள் தினமும் நடந்து வருகின்றன.

இந்த மோசடி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருப்பது கடன் தருவதாக, செல்போன் செயலி மூலம் பணம் பறித்தல். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:

கருத்துரையிடுக

0 கருத்துகள்