Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவது நல்லதல்ல: கவுதம் கம்பீர் கருத்து

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவது பாராட்டத்தக்கது அல்ல என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் முழுவதுமாக நடைபெறாத சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“பந்துகள் சுழலும் தன்மை கொண்ட ஆடுகளங்களில் விளையாடுவதால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அதேநேரத்தில் டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவது பாராட்டத்தக்கது அல்ல. ஆட்டத்தில் நெருக்கமான முடிவுகள் இருக்க வேண்டும். அண்மையில், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி போல ஆட்டம் இருக்க வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்