Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஹர்திக், ஜடேஜாவுக்கு நெருக்கடி கொடுத்த ஸ்மித்தின் கேப்டன்சி: இந்திய அணி சறுக்கியது எங்கே?

சென்னை: சென்னையில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி கண்டது. தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

மூன்று கோல்டன் டக் அடித்த சூர்யகுமாரின் தொடரும் வேதனை: இலக்கை விரட்டும் போது இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 185/4 என்ற நிலையில் விராட் கோலி அரைசதம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் ஆகர் பந்து வீச வந்தார், அவர் ரவுண்ட் தி விக்கெட்டில் ஒரு பந்தை நல்ல ஆர்க்கில் வீசினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்