கொல்கத்தா: ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் அதிரடி காரணமாக 150 ரன்கள் இலக்கை 14வது ஓவரிலேயே எட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்ய அதன்படி, பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
0 கருத்துகள்