Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மிரட்டிவிட்டார்…மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயந்துட்டாங்க: விராட் கோலி கிண்டல் https://ift.tt/321DrRV

டிவில்லியர்ஸ் முதல் போட்டியிலேயே விளையாடுவதைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயந்துவிட்டார்கள். எங்களின் ஆழ்ந்த பேட்டிங் வரிசை இருந்தது என்று ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பெருமித்ததோடு தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்