Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

எனக்குப் பேச வார்தைகள் இல்லை; இதற்கு மேல் அதிகமாக ஏதும் செய்ய முடியாது: தோல்விக்குப் பின் சாம்ஸன் வருத்தம் https://ift.tt/3dWkTYU

எனக்குப் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. இதற்கு மேல் வேறு யாரும் ஏதும் செய்துவிட முடியாது என நினைக்கிறேன் என்று தோல்விக்குப் பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்