Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கடைசிப் பந்தில் ஜெயிப்பது எங்களுக்குப் பழகிவிட்டது: கே.எல்.ராகுல் https://ift.tt/3mLPNqT

கடைசிப் பந்தில் வெற்றி பெறுவதும், கடைசி வரை போராடுவதும் எங்களுக்குப் பழகிவிட்டது. ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சி என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்