Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

36 வயதான ராஜஸ்தானின் முன்னாள் ரஞ்சி வீரர் கரோனாவுக்கு பலி

ராஜஸ்தான் ரஞ்சிக் கோப்பை அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் விவேக் யாதவ் கரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 36.

ரஞ்சிக் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியில் விவேக் யாதவ் இடம் பெற்றிருந்தார். விவேக் யாதவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்