கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு வழியாக ஆஸ்திரேலியா புறப்படுகின்றனர். இதற்காக இந்தியாவிலிருந்து மாலத்தீவு புறப்பட்டுச் சென்றனர்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மட்டும் உடன் செல்லவில்லை. மற்ற வீரர்கள் தனி விமானத்தில் மாலத்தீவு புறப்பட்டனர்.
0 கருத்துகள்