ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர்களுக்கான ஹாக்கி பிரிவில் நியூஸிலாந்து அணியை 2-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது. இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், ரூபேந்திரசிங் பால் ஒரு கோலும் அடித்தனர்.
0 கருத்துகள்