Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விளையாட்டாய் சில கதைகள்: அப்பாவுக்காக 5 ஆண்டுகள்

1962 முதல் 1978 வரை இந்திய அணிக்காக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள சுழற்பந்து வீச்சாளரான இரப்பள்ளி பிரசன்னாவின் பிறந்தநாள் இன்று (மே 22).

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 1940-ம் ஆண்டு பிரசன்னா பிறந்தார். அவரது முழுப்பெயர் இரப்பள்ளி அனந்தராவ் நிவாஸ் பிரசன்னா. 1962-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக பிரசன்னா ஆடினார். இப்போட்டியில் நன்றாக ஆடியபோதிலும், அடுத்த 5 ஆண்டுகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம், தனது தந்தைக்கு பிரசன்னா கொடுத்த வாக்கு.


கருத்துரையிடுக

0 கருத்துகள்