இலங்கையில் பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி, தங்களுக்குள் நடத்திக்கொண்ட ஆட்டத்தில் ஷிகர் தவண் அணியை தோற்கடித்துள்ளது புவனேஷ்வர் தலைமையிலான அணி.
இலங்கைக்கு ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்களுக்கு இடையே அணி பிரிக்கப்பட்டு நேற்று போட்டி நடத்தப்பட்டது.
0 கருத்துகள்