தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,592 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் நேற்று 1,575 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று அந்த எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்