Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று: 3 பேர் கட்டாயத் தனிமை

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த அணி ஊழியர்கள் 3 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. வீரர்கள் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்