Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

4-வது டெஸ்ட்; இந்திய வீரர் கே.எல்.ராகுலுக்கு அபராதம்: ஐசிசி நடவடிக்கை 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்