Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தந்திரம் முக்கியம்; இந்திய வீரர்கள் தவறு செய்யாவிட்டால், பாகிஸ்தான் வெல்வது கடினம்: பாக். முன்னாள் கேப்டன் வெளிப்படை

பாகிஸ்தான் அணி எப்படி வேண்டுமானாலும் விளையாடட்டும். அது பிரச்சினையில்லை. இந்திய வீரர்கள் தவறுசெய்யவில்லை என்றால் பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இரு அணிகளும் கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் மீண்டும் மோதுகின்றன என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டி20மற்றும் 50ஓவர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதில்லை என்ற வரலாறு


கருத்துரையிடுக

0 கருத்துகள்