Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தென் ஆப்பிரிக்க தொடரில் ரோஹித் விலகல்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரோஹித் சர்மா காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக் காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளை யாட உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் வரும் 16-ம் தேதி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கின்றனர். முதல் டெஸ்ட் போட்டி 26-ம் தேதி செஞ்சுரியன் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் ராகவேந்திராவிடம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ரோஹித் சர்மாவின் கையில் அடிபட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்