Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கண்ணீருடன் ஓய்வுபெற்றார் செரீனா - போராட்ட வாழ்க்கை முதல் 39 கிராண்ட் ஸ்லாம் வரை..

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்