ஐபிஎல் அணியில் உள்ள வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் பாதியிலேயே ஐபிஎல் டி20 போட்டி நிறுத்தப்பட்டதையடுத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சூழலிலும் பாதுகாப்பாக ஐபிஎல் டி20 போட்டி நடந்தது.
0 கருத்துகள்