Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் அவ்வளவுதானா? இந்தியாவிலிருந்து பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் லண்டன் சென்றனர்

ஐபிஎல் அணியில் உள்ள வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் பாதியிலேயே ஐபிஎல் டி20 போட்டி நிறுத்தப்பட்டதையடுத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் லண்டன் புறப்பட்டுச் சென்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சூழலிலும் பாதுகாப்பாக ஐபிஎல் டி20 போட்டி நடந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்