Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாலத்தீவிலிருந்து தாயகம் செல்லும் ஆஸ்திரேலிய வீரர்கள்; பிசிசிஐ சார்பில் தனி விமானம் ஏற்பாடு: ஆஸி.வாரியத் தலைவர் நம்பிக்கை

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் டி20 தொடர் நிறுத்தப்பட்டதையடுத்து, ஆஸ்திரேலிய வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இலங்கை அல்லது மாலத்தீவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ நிர்வாகம் செய்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்