Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மூன்று வயதில் தாய், தந்தையை இழந்து பாட்டி அரவணைப்பில் வளரும் ரேவதி வீரமணி: ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி – ராணி ஆகியோரின் மகள் ரேவதி (23). தற்போது தடகள வீராங்கனையான இவர் ஜப்பான், டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 4 X 400 மீ கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வு பெற்றுள்ளார்.

இதுகுறித்து ரேவதி, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்