Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம்: இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுதி

கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் இணையவழியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்